வாழ்வில் உறவுகள் எனும் பந்தம் விலை மதிப்பில்லாதவை.
ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வழியில் தன் உறவை தேடுகின்றது.
உறவுகள் மேன்மையானது, எனவே அதை அடைவதும் அரிதானதே.
சிலர் உறவுகளை உடன்பிறப்பினால் உணருகின்றனர்,
சிலர் உள்ளதால் நேசம் கொண்டு உறவுகளை உணர்கின்றனர்.
மதம், மொழி, இனம், சாதி என்ற ஏற்ற தாழ்வின்றி மக்களை இந்தியன் என்ற ஒருமைப்பாட்டினால் இணைத்த பெருமை இந்தியாவிற்கு என்ற போதிலும்.
எவ்வித பாகுபாடும், எதிர்பார்ப்பும் , ஏற்றத்தாழ்வும் இன்றி உலக மக்கள் அனைவரையும் உறவாய் இணைத்த பெருமை FTC யயே
நம்மில் நம் உணர்வுகளை உறவுகளாய் உறவாக்கியது FTC.
என்றும் என்னுடனான FTC நினைவுகளை,நினைக்க மறவா
உறவாலன்.. MN- AARON....