காதல் புலவர் வள்ளுவர்
நம்ம எல்லாருக்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னாடி நம்ம தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்த தமிழ் வளர்த்த பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் எழுதின ஈரடி வெண்பா திருக்குறள் பத்தி தெரியும்.
உலக பொதுமறைனு எல்லாராலயும் கொண்டாடப்படற திருக்குறள் தொடாத
தலைப்பே கிடையாது.
திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் எனும் மூன்று பால்களும் 133 அதிகாரங்களும் ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் அடங்கலாக 1330 குறள்களை உள்ளடக்கியது திருக்குறள் ஆகும்
இந்த 1330 குரல்கள்ல நான் ரசித்த
காதல்பற்றிய குறள்களை என்னோட பாணில பொருளுரையோட இங்க பதிவு
செய்ய ஆசை படுறேன்.