செல்பி" மோகம்
பாவம் பாராது
சூறையாடியது
அவன் காதல் வேகம்
பல மனைகளிலும்
வினையாகி போனது
புகைப்பட தாகம்
ஒரு கதை படித்த உணர்வு உங்கள் வரிகளில்
பிம்பம் என் கண்களில் நிழலாடியது
ஆமாம் இன்றைய காலத்தின் அவலநிலை
செலஃபீ மோகம் கொண்டு காலனின் வருகையை
மறந்து போகும் மனிதர்கள்
தொடர்ந்து எழுதுங்கள் சிறந்த கருத்து இன்றைய காலத்திற்கு
ஏற்ற படைப்பு
வாழ்த்துக்கள்