சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (a) பாரதியார் என்றும் மகாகவி
என்றும் அழைக்கின்றனர்.
(டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)
[highlight-text]கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி - பாரதி.[/highlight-text]
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர்.
பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார்.
[highlight-text]சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில்[/highlight-text] தனிப்புலமை பெற்றவர்.