பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2021)
நண்பர்கள் கவனத்திற்கு,
எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும் திங்கள் கிழமை (11-01-2021) இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.