ரேயோன் நல்லவனே ,
தாயின் இழப்பை விட பெரிய துயரம் வேறு இல்லை . விதியின் வழியில் நேர்ந்த இந்த துயரம் நீங்க நெடுநாள் ஆகலாம். உங்கள் தாயார் உங்களை நல்ல ஒரு மகனாக வளர்த்து தன் கடமையை செவ்வனே செய்து இறைவனடி சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் பிரார்த்திப்போம். துயரத்தில் இருக்கும் உமக்கு இறைவன் மனஉறுதியை கொடுக்க வேண்டி இறைவனிடத்திலே பிரார்த்திக்கிறேன்.