வானில் இருக்கும் தேவதையாய் மண்ணில் பிறந்து,
தாய் தந்தை அரவணைப்பில் வளர்ந்து.
பல இன்னல்கள் நடுவே படிப்பில் சிறந்து,
கட்டாயத்தால் மனம் விருப்பம் இல்லாமல் மணந்து.
லட்சியங்களையும் கனவுகளையும் துறந்து,
மன வாழ்கையை நிருபிதாய் தாய்மை அடைந்து.
சமூகமே தாய் மண் தாய் மொழி என்று வழி மொழிந்து,
கட்டிபோட்டு அமர வைத்தது உன்னை தலை குனிந்து.
பெண்ணே உடைத்து கொண்டு வா சமையற்கட்டு என்றே சிறையிலிருந்து.
ஆன் தேசமே இனியாவது திருந்து,
ஆதரிப்பாய் பெண்கள் முன்னேற்றத்துக்கு !!!
- தமிழ் கிறுக்கன்