Author Topic: கவிதை  (Read 495 times)

!! AnbaY !!

  • Guest
கவிதை
« on: June 02, 2012, 12:13:00 PM »
நான் எழுதும் கவிதை உன்னை நினைத்து அல்ல...
என் காதலை நினைத்து...
காதல் தரும் இதமான வலியை நினைத்து...
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது..
காதல் சுகமான வழிதான்,
வழியை கொடுத்தவருக்கு தெரியாது
அந்த வலி இன் சுகம்..