விழி காணாமல் உள்ளம் கண்டு
உணர்ச்சி காணாமல் உணர்வு கண்டு
நடந்து சென்ற காதல் பயணம்
உன் காந்த விழி கண்டு வீழ்ந்து போகுமோ ?
உணர்ச்சி கண்டதும் உணர்வு இழக்குமோ ?
இல்லை இல்லை நாம் நேரில் கண்டால் கூட
வரம்பு மீராதது தான்
நம் காதல்
அன் நாள் வெகு விரைவில் வர
காத்திருப்போம் நாம் .......