வணக்கம் RJ,
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "அழகன்"
K.பாலசந்தர் அவரின் கதை மற்றும் இயக்கத்தில் , மம்மூட்டி , பானுப்ரியா, கீதா மற்றும் மதுபாலா நடிப்பில் வெளிவந்து இசையால் வெற்றி பெற்ற திரைப்படம்.
இத்திரைப்படத்தின் இசைஅமைப்பாளர் திரு.மரகதமணி ... இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள். ஒவொன்றும் இனிமையாகவும் நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்கள் ...
1.மழையும் நீயே
2.அவன் தான் அழகன்
3.கோழி கூவும் நேரமாச்சு
4.துடிக்கறதே என் நெஞ்சம்
5.தத்தித்தோம்
6.சங்கீத ஸ்வரங்கள்
7. ஜாதிமல்லி பூச்சரமே
8. நெஞ்சமடி நெஞ்சம்
நான் இன்று கேட்க விரும்பும் பாடல் S.P. பாலசுப்பிரமணியம் அவர்களால் பாட பெற்ற,
" ஜாதி மல்லி பூச்சரமே "
எனக்கு பிடித்த வரிகள் ,
எனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா ?
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ?
யாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி ,
பாடும் நம்தமிழ் பட்டன் சொன்னது பொன்மணி ..
படிக்கத்தான் பாடமா நெனச்சு பாத்தோமா ?
பிடிச்சத நெனச்சு நாம் நடக்க தான் ..
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு ..
நன்றி.