Author Topic: கண்ணாடி  (Read 739 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கண்ணாடி
« on: September 26, 2011, 04:53:36 PM »


என்னோடே இருக்கிறாய்
உன்னை காணமல் செல்ல
இயலவில்லை..
என் சந்தோசம், துக்கம்
எல்லாம் உன்னில் கண்டேன்..

புதிதாய் ஆடை வாங்கி
அணிந்து கொண்டு
உன்னிடம் காண்பித்து,
நீ முகம் சுளித்தால்
ஆடையின் ஆயுள் முடிந்து விடும்
சில நொடியில்..

என்னை நான் நம்பாமல்
உன்னை நம்புபவளாணேன்..

எப்போதும் உன்னை பார்ப்பது ஏனோ
பிடிக்கவில்லை அம்மாவிற்கு...
தினமும் உன்னை கண்டு
சிறு சிரிப்பையாவது உதிர்க்காமல்
கடக்க முடியவில்லை...

என்னை நிஜமாய் பதியவைப்பது
நீ தான்...

எல்லாம் செய்யும் நீ
மனிதனின் மனதின்
நிஜத்தை காண்பிப்பாயா???


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Arya

  • Guest
Re: கண்ணாடி
« Reply #1 on: September 27, 2011, 09:56:59 AM »
very nice

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கண்ணாடி
« Reply #2 on: September 27, 2011, 06:30:14 PM »
Quote
எல்லாம் செய்யும் நீ
மனிதனின் மனதின்
நிஜத்தை காண்பிப்பாயா???


enakkuleyum ithuthan keelvi ... bathil  therinthum thereyatha keelvi.. :'(

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: கண்ணாடி
« Reply #3 on: September 27, 2011, 09:18:36 PM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்