சொர்கத்தை கூட கண்முன்னே கொண்டு வந்தாய் நாம் கை கோர்த்து நடந்த அந்த சில நொடிகளில் ......
தாயின் அன்பையும் ,
தந்தையின் அரவணைப்பையும்,
சகோதரனின் கூடலையும்,
சகோதரியின் ஊடலையும்,
நட்பின் உன்னதத்தையும் எளிதில் புரிந்து கொண்ட நான் ஏனோ இந்த காதலின் வழியை புரிந்து கொள்ள கல்லறை வரை பயணித்தேன் ......