வணக்கம், இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
படம் :தாஜ்மாஹல்..
பாடல்: குளிருது குளிருது இரு உயிர் குளிருது
The soundtrack features 10 songs composed by A. R. Rahman and lyrics by Vairamuthu. The album marked Rahman's fourth collaboration with Bharathiraja. The songs were noted for the extensive use of traditional instruments.
காதலர்கள் இடையில் உள்ள காதல்.பிரிவு.வலி. ஏக்கம். சந்தோசம். காமம். அனைத்தும் ஓரே பாடலில் எழுதிய வைரமுத்து மதி மயக்கும் பாடல் வரிகளை சொல்வதா .அல்ல உன்னி கிருஷ்ணண் ஸ்வர்ணலதா இருவரின் காந்த குரலா.அல்ல
இசைப் புயலின் இணையற்ற இசையா? மனம் இங்கில்லை... Vanga poyi song ketkalam
பிடித்த வரிகள்..
இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடிக் கொண்டு தடவு
நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு.....
Dedicated the song to all isai piriyargal
With love
MK@ HABIBI]