தமிழ்ப் பூங்கா > திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)

Panithuli 💘

(1/1)

Vethanisha:
பாடகர்கள் : சின்மயி, சி.சத்யா மற்றும் யாசின் நஷீர்💗

இசை அமைப்பாளர் : சி.சத்யா💗

பெண் : பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்

பெண் : அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

பெண் : பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்

பெண் : அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

ஆண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….
என் காலம் எதிர்காலம்
எனக்கொன்றும் தெரியாதே …ஏ
காணாத பெண் காதல்
கண்ணீரில் கரையாதே …ஏ

ஆண் : தோட்டாவை மழையாக நான் தூறுவேன்
தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன்
அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம்
ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்

பெண் : அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

பெண் : இருவரும் இணைவது வயது தீண்டாமையே
கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே

ஆண் : நீ காணும் கனவு அவள் இல்லையே
உன் காதல் கனவு அவள் இல்லையே
நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்

ஆண் : ………………………….

❤️❤️❤️❤️

Navigation

[0] Message Index

Go to full version