DHARSHINI
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.என்றாலும் கவலைகள்
துயரத்துக்கு மருந்தாகது. மனதை திடப்ப்படுத்திக் கொண்டு உங்கள் தந்தைக்காக பிராத்தனை செய்யுங்கள்.உங் கள் வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிலைத்திருக்க, உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்,இறைவன் என்றும் துணையிருப்பான்