அறியாத ஒருவனிடம்...
அழகான என் வாழ்க்கையை..
புரியாமலே ஒப்படைப்பதை விட...
அனைத்தும் அறிந்த உன்னிடம்...
கண்களை மூடிக் கொண்டு..
கடைசி வரை வாழ நான் தயார்...
உன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை....
என் உயிர் மீது கூட எனக்கு இல்லை...
தந்தையின் மானத்திற்காகவும்...
அன்னையின் அதட்டலுக்காகவும்...
என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்..
அடகு வைக்க முடியாது...
நான் காதலித்த நீ மட்டுமே...
எனக்கு கணவனாக வர வேண்டும்....
என் காத்திருப்பிற்கு பலன் கிடைத்து விட்டது..
இன்றில் இருந்து நான் உன் காதலி அல்ல..
காதல் மனைவி...
இந்த ஜென்மத்தில்.,, என் கரம் பிடித்த நீயே..
ஏழு ஜென்மங்களிளும் கரம் பிடிக்க வேண்டும்...
என ஆசை படுகிறேன்.. என்றும் உன் உயிரில் கலந்த உறவாய்...
deepali