எனக்கு தெறிந்தத சொல்றேன் காதல் திருமணம் இருவருக்கு தான் மகழ்ச்சி தருது அதுவும் நல்ல படி வாழ்பவர்கள் ரொம்ப குறைவு அதுவே நம்ம பார்த்து நல்லபடி
வளர்த்த பெரியவங்க பண்ற திருமணம் நல்ல படி அனைவருக்கும் சந்தோஷத்த தரும் ஏதும் பிரிவு வந்தாலும் தாங்கும் சொந்தம் இருக்கும் இந்த காலத்து காதலில்
உண்மை உறுதி பொறுமை நம்பிக்கை இல்லை நிலைப்பது நிச்சயத்த திருமணம்