Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 292824 times)

Offline JS

உன் தீண்டல்
என்னை கொல்லுதடி
என் தேடல்
உனை மிஞ்சுதடி...


மிஞ்சும்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மிஞ்சும் உன் சில்மிஷம் கண்டு
விஞ்சும் என் விபரீத உணர்வுகள் ..
விளையாட நேரமில்லை
விடைகொடு விளிக்கும் முன்
விரையவேண்டும் ..


விபரீதம்
                    

Offline JS

விபரீதத்தை கண்டு
அஞ்சவில்லை நான்
உன் விருந்தோம்பலை
மிஞ்சுவேன் நான்..


விருந்தோம்பல்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உன் விருந்தோம்பலில்
அந்த விண்ணையும்
தாண்டவேண்டும் நான்
விரைந்து வா..
சுவை விருந்து படைத்திடலாம்


விண்ணையும்
                    

Offline JS

என் காதலை
நீ ஏற்பாயானால்
நான் வருவேன்
விண்ணையும் தாண்டி...


கொடி
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நான் கொடி
படரும் கொழுகொம்பு
நீயானால் -...


கொழுகொம்பு
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கொழுகொம்பு  ????

இதுக்கு என்ன அர்த்தம்...யாராவது இதுக்கு கவிதை போடுவீங்கன்னு பார்த்தேன்...யாருமே தொடரலையா .....அர்த்தம் சொல்லுங்க நான் தொடருகிறேன்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கொளுகொம்புன்னா  பற்றுதல் அதாவது கொடி படருவதற்கு ஒரு மரம் ஒரு தடி  வேலி இப்டி எதாவது தேவை இலின அந்த கொடியில வளர்ச்சி கம்மிய இருக்கும் .... அழகா இருக்காது .. கொடி படரனுமா ஒரு கொழுகொம்பு அவசியம் சுறு .... எங்க போனே நீ ...
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கொளுகொம்புன்னா  பற்றுதல் அதாவது கொடி படருவதற்கு ஒரு மரம் ஒரு தடி  வேலி இப்டி எதாவது தேவை இலின அந்த கொடியில வளர்ச்சி கம்மிய இருக்கும் .... அழகா இருக்காது .. கொடி படரனுமா ஒரு கொழுகொம்பு அவசியம் சுறு .... எங்க போனே நீ ...

அப்டியா ???

அடியே இதுக்கு என்ன கவிதை எழுத.... :'(

நீயே எழுது இதுக்கு மட்டும்


எங்கும் போகல ...அது தான் வந்துட்டேன் தானே Rose  ;)  ;)  ;)





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கொழு கொம்பாய் நீ
உன்னில் படர்ந்து
விருட்சமாய் போனது
என் காதல்...

பயம்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
என் தாயின் கருவரைலேயே
பயத்தை வென்றேன்...
ஆனால்
குழந்தையாய் இருந்த போது
அந்த இருள் என்னை வென்று
பயம் காட்டியது...

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
enaathula start panna ::) ::) ::)

குழந்தையாய் உணர்கின்றேன்
உன் ஒவொரு ஸ்பரிசத்திலும்
தாயே நான் தலை நரைத்து போனாலும்
உன் தழுவலில் நன் குழந்தைதான்


தழுவல்

                    

Offline JS

உன்னை தழுவினேன்
நான் அடைக்கலமானேன்
என்னை பற்றிக் கொண்ட
நெருப்பு நீயடி...


நெருப்பு
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நெருப்பாய் உன் பார்வை
சுட்டுவிட
இதயம்  பற்றி எரிகிறது
உன்னை நினைத்து



உன் பார்வை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline JS

உன் பார்வை இல்லாத
இடமும் கூட பாலைவனமே

பாலைவனம்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை