இந்தவாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் நான் கேட்க இருக்கும் திரைப்படம் ஆபாவாணன் தயாரிப்பில் ஆர், அரவிந்தராஜ் இயக்கதில் 1986 இல் வெளிவந்த ஊமை விழிகள் திரைப்படமாகும் .. இந்த திரைபடத்தில் ஒரு நட்சத்திர கும்பலே நடிதிருகின்றது எனலாம் .. விஜகாந்த் , சரிதா , ஜெயசங்கர் , சந்திர சேகர் , கார்த்திக் , ரவிச்சந்திரன் , மலேசிய வாசுதேவன் ,அருண்பாண்டியன் , ஸ்ரீவித்யா , கோகிலா , செந்தில் ,இளவரசி , கிஸ்முத், விசு , தேங்காய் சீனிவாசன் , சச்சு , தியாகு ,குமரி முத்து , லூசு மோகன் , டிஸ்கோ சாந்தி ... இப்டி பலர் நடித்திருகின்றார்கள் .. இசை மனோஜ் கஜன் .. இந்த திரைபடத்தில்
கண்மணி நில்லு காரணம் சொல்லு
மாமரத்து பூ எடுத்து
ராத்திரி நேரத்து பூஜையில்
தோல்வி நிலையென
நிலை மாறும் உலகில்
குடுகுடுப்பை கிழவனுக்கு
இப்டி அணைத்து பாடல்களும் இடம்பெற்று வெற்றி பெற்ற பாடல்களையும் அமைந்தது அனைவர்க்கும் தெரிந்திருக்கும் ... குறிப்பாய் தோல்வி நிலை என நினைத்தால் எனும் பாடலும் நிலை மாறும் உலகில் என்ற பாடல்களும் பல சொர்வுட்ட்ற உளன்களுக்கு எழிச்சியை இன்றும் அள்ளி கொடுப்பதில் குறைவின்றி செயல்படுகின்றது .. இந்த திரைபடத்தில் எல்லா பாடல்களும் அருமை என்றாலும் நான் கேட்க இருக்கும் பாடல் சுரேந்தர் , சசிரேக்க இணைந்து பாடிய மாமரத்து பூ எடுத்து எனும் பாடலாகும் . இதை நான் நண்பர்களுக்குக்காக கேட்கின்றேன் .