தமிழ்ப் பூங்கா > பொதுப்பகுதி

ஜோக்கரின் குறுந்தகவல்

<< < (2/27) > >>

joker:
தோற்க போறோம்  என்று தெரிந்தும் 
பின் வாங்காமல் எல்லைக் கோட்டை
தொட்டபிறகே தோல்வியை
ஒத்துக் கொள்பவன்
பின்னொறு போட்டிகளில்
நிச்சயம் வெற்றி பெறுவான்.....

joker:
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்

joker:
வெற்றிகளை சந்த்தித்தவன்
இதயம் பூவை போல்
மென்மையானது
தோல்வி மட்டுமே சந்தித்தவன்
இதயம் இரும்பை விட
வலிமையானது

ரித்திகா:
பகிர்ந்த குறுந்தகவல்கள்
சிறப்பு ...
ஊக்கமூட்டும் வகையில்
அமைந்திருக்கிறது ...
சிந்திக்கவும் வைக்கிறது ...
நன்றி சகோ ...

joker:
எல்லா பயணமும்
 ​நாம் நினைத்த​
​இடத்தில் முடிவதில்லை​..
​வழி தவறிப்போகும்
சில பயணங்கள் தான்​,
​வாழ்கையில் பல​ ​பாடங்களை
நமக்கு​ ​கற்றுத்தருகின்றது​.

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version