ஐயா பென்சரே !
கொஞ்சம் பொறும் ஐயா ! முதலில் விளக்கம் வரட்டும் , அதற்குள் எதற்கு கேலியெல்லாம்?
அதுவும் ,தாபம் தூண்டும் விதம் ஏதும் கூறினாலும் பரவாயில்லை ,நீயோ கோபம் தூண்டிட
தூபம் போடும்விதமாய் அல்லவா பேசுகிறாய் ,பொறுமையாய் இரு ,விளக்கம் வரட்டும்
விவரமாய் வைத்து கொள்வோமே கச்சேரியை !