மிக அழகான நீதிக் கதை BreeZe தோழி...
பசி
வேரூன்றி இருக்கிறது ஏழையின் வயிற்றில்!
வேரறுந்து கிடக்கிறது பணக்காரன் வயிற்றில்!
பணம் படைத்தவன் இல்லாதவனுக்கு கொடுத்து கொடுத்து உதவ மனம் வருவதில்லை, நான் கவனித்து இருக்கிறேன் கோவில் உண்டியலில் ஆயிரக் கணக்கில் போட்டுவிட்டு வெளியே பிட்சைக்காரனிடம் ஒரு ரூபாய் போடுவான். நீங்கள் அதை அழகாக எளிமையாக சொல்லிவிட்டீர்கள் தோழி.
பசி உண்ணும் ஏழையின் கனவுகளிலும் சிதறிக் கிடக்கிறது உணவு.