கண்ணா நீ தூங்டா
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
முறைதானா முகுந்தா……… சரிதானா சனந்தா
பூவையர் மீது கண் ஏய்வது முறையா
பாவை என் நெஞ்சு தினம் பெய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில் மலர் சுமந்து போகுமே
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா………
கண்ணா நீ தூங்டா என் கண்ணா நீ தூங்கடா
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய்
போய்விடு மாயவனே பாணையில் வெண்ணையினை
தினமும் திருடி இலைத்தாய் தூங்கிடு தூயவனே
சா…………………………மனா………
மோ…………………………கனா………
போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு
வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு
மார்பில் சாய்ந்து கண் மூடடா (கண்ணா)
சோலையின் நடுவினிலே
முழைமேல் அலைந்தேன் தொலைந்தேன்
தான் உனதருகினிலே
மயங்கி கிரங்கி கிடந்தேன்
தான் உனதழகினிலே
மா……………………தவா……………
யா……………………தவா…………
லீலை செய்தே என்னை நீ கவிழ்த்தாய்
காளை மோதி உன்னையும் கவிழ்க்க
காயம் என்னால் கொண்டாயடா
ஒரே ஓர் ஊரில்
நானா நானா நானா நானா நானா
நான நான நான நான நான நானா
நானா நானா நானா நானா நானா
நான நான நான நான நான நானா
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா
ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா
என் காதில் காதல் சொல்லுவானா
ஒரே ஓர் ஆற்றில் ஒரே ஓர் ஓடம்
தள்ளாடும் என்னைத் தாங்குவானா
வா என்று கட்டளை இட்டானா
முத்தத்தில் கைவிலங்கிட்டானா
கைதாகினால் தேவ சேனா (நானா)
தன் போல்க்களமாய் என் மார்பில் ஏறிப்போரிடும்
மெய் தீரனா
எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா
வாலில் முனையில் எங்கெங்கோ
முத்தம் வைத்திடும் அரக்கனா
வாயின் முனையில் மாயங்கள் காட்டவா
காவி நா……ன்……
ஓஹோ ஹோ ஹோ……
ஓஹோ ஹோ ஹோ……
ஏகாந்த காலம் மாற்றினானா
ஓஹோ ஹோ ஹோ
தீப்போல் என் மீது பற்றினானா
தீக்கோலமாய் வேக சேனா
நானா நானா நானா நானா நானா
நான நான நான நான நான நானா
நானா நானா நானா நானா நானா
நான நான நான நான நான நானா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே
தர்மம் தோற்க்காதே………………
ஆளும் காவலனே
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே
தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே…
கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய்யய்யா
மறந்திடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா
ஆழ் மனதினில் சூடும் இருளை நீளும்
துயரை பாடும் விதியை நீக்கும் தீயே நீயய்யா………
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா
நீ வீற்றிடும் தோரனையாலே
பாறைகளும் அரியாசனமாம்
உன் பேரை சம்மில் தாமே
செதுக்கிடும் கல்வெட்டாய்
காற்றோடு உன் குரல் கேட்டால்
பொட்டல் காடும் அரசபையாய்
உன் வேர்வை ஒரு துளி பட்டால்
ஒளிருது நெல் பட்டாய்
உன் சொல்லே சட்டம் அய்யா
உன் பார்வை சாசனமய்யா
என் சிந்தை நீயே எந்தை நீயே
சேயும் நீயே எங்கள் ஆயுள்
நீ ஆயுள் நீக்கொல்லய்யா