தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Evil on August 01, 2019, 10:17:42 AM
Title: அன்பைத் தேடி
Post by: Evil on August 01, 2019, 10:17:42 AM
மண்ணில் உள்ள அனைத்து ஜீவன்களும் தேடுகின்றன !!! எளிதில் கிடைக்காத பொருள் ஒன்றை அந்தப் பொருள் அற்புதமான பொருள்!!! அனைத்து ஜீவன்களுக்கும் சொந்தமான பொருள் !!! இந்த உலகமே எங்கும் அனைத்து செல்வங்களும் நிறைந்த ஒரு பொருள்!!! அம்மா என்ற சொல்லின் பிறந்த அழகிய உயிர் எழுத்து!!! இன்பம் என்ற சொல்லின் இரண்டாவது எழுத்தானது!!! பண்பு என்ற சொல்லின் கடைசி எழுத்தானது !!! இவை மூன்றும் சேர்ந்தால் எல்லா உயிர்களும் தேடும் ஒரு மாபெரும் புதையல் கிடைக்கும் அந்த புதையலை தேடி செல்கிறது என் பயணம்!!!.