மறுபிறவிகளில் நம்பிக்கை அற்றவன் நான்
இருந்தும் ,அறிந்தே உரைத்தேன் நான்
மண்ணில் வாழும்போதே எனக்கு
சொர்க்கம் காட்டிய வானதேவதை நீ
எப்படி விட்டுசெல்வேன் உனை அப்படியே
அதனால் தான் மாறுதலாய் ,
மனதிற்கு முழு ஆறுதலாய் ,
தேவையானபொழுது தேறுதலாய்
இருக்குட்டுமே எனும் அர்பாசையில் ...