அணு ஆயுதம் வைத்திருப்பதாக சொல்லி அதை நிரூபிக்காமல் கூட சாதம் ஹுசைனை அவசர அவசரமாக தூக்கில் போட்ட இவர்களுக்கு ஈழத்தில் பல ஆதாரங்களோடு கொலைவெறியாட்டம் போட்டு சிக்கிய ராஜபக்சேவை சர்வேதேச நீதி மன்றத்தில் முன்னாள் நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் இந்த வெள்ளை ஓநாய்களின் நயவஞ்சகத்தனத்தை.