FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 01:16:39 PM
-
இதயம் கண்ணாடி போன்றது உன் வார்த்தை என்னும் கல்லை எறிந்து உடைத்துவிட்டாய் எறிந்த கல்லை எப்படி திரும்ப பெற முடியாதோ அப்படிதான் என் இதயத்தையும் உன்னால் திரும்ப ஒட்டவைக்க முடியாது ... காதல் சிதைந்து போவது இல்லை ஆனால் காதலர்கள் சிதைந்து போகின்றனர்
-
காதலர்கள் சிதைந்தாலும்
உண்மை காதல்
சிதையாது
அழியாது
மறையாது ......
-
இதயம் கண்ணாடி போன்றது
அவள் வார்த்தை எனும் கல்லை எரியும்போது
நீ அன்புடன் உள்வாங்கும் தண்ணீராய் இரு
இதயத்தை ஒட்ட சிதைய வைக்க தேவையிருக்காது
காதலர்கள் சிதைவதும் சிதயாமலிருப்பதும்
அவர்களின் இதயம் கண்ணாடிய அல்லது தண்ணீரா
என்பதை பொறுத்தே !!!