நான் உன் அழகினிலே
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன்
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்
இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
வானம் கனவு பூமி கனவு
நீயும் நானும் நிஜம் தானே
பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ
உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால்
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே
அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே
புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே
கான மழையோ
ஏழு ஸ்வரமே
காதல் மழையோ
நூறு ஸ்வரமே
உன் சின்னத் திமிரோ
நாதஸ்வரமே
நீ என்னுள் கலந்தால்
ஜீவ ஸ்வரமே
மறக்காமலே நான்
நன்றி சொல்வேன்
மழைத்துளியால் மாலை கட்டுவேன்
புன்னகையே
பள பள பள பளவென
ஒளிகளின் துளிகளில் விழுகிறதே
கனவுகள் கனவுகள்
அடிமனக் கனவுகள் பலிக்கிறதே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
இது கடவுள் எழுதும்
கவிதை வரிகள் தானே
மழை சதுமனரிச இது
மழை சதுமனரிச இது
என்னுள்ளம் இசைக்கிறதே
மனிதர்கள் இசைக்கிறதே
மனிதர்கள் பறவைகள்
விலங்குகள் உடன் மழை
என்னுள்ளம் இசைக்கிறதே
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அடி ஆத்தி மழை சாத்தி
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக
அந்த வானமே பல துண்டானதே
அது மண்ணில் விழுந்து
நம்மைக் கொண்டாடுதே
புது கல்லும் முள்ளும் சொல்லும்
மழையின் ரகசியமே