Author Topic: P  (Read 27142 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
P
« on: July 10, 2011, 10:21:58 PM »
P-வரிசையில்  இதுவரை பதிவு செய்யப்பட்ட பாடல் வரிகள் ...

Paarkatha enna: Aaru
Plamuthir solai- Varusam 16
Poovarasam poo - Kilakke pohum reyil
parapara- katrathu thamil
paravaye enaku- katrathu thamil
Puthu vellai malai- Roja
pulveli pulveli- AAsai
puththam puthu _ Amaravathi
Pidikum unai pidikum- Aalwar
Poova eduthu _ amman kovil Kilakale
Poovasam purapadum- Anbeh sivam
Pennla pennala_ Ulavan
pesukiren pesukiren- Saththam poodathe
Paadaiyen padipariyen_ shindu bairavi
Paadi parantha_ Kilakku vasal
Pacha mala pov _ Kilakku Vaasal
Paal Irukkum Pazham Irukkum -Pava mannippu
Paalpoalae Padhinaaril -boys girls
Paartha Mudhal Naale -
Paasam Indri
Paataaley Budhi Sonnar
Paattu Paadava Paarthu Pesava
Pachai Nirame Pachai Nirame - Alai apaayuthe
Pala Palakara Pagala Nee- Ayan
Palaanadhu Palaanadhu -
Pani Thuli -
Panivizhum Iravu - Mella thirantha kathavu
Pattam Puchi
Pattu Pattu Pattaampoochi
Perinba Paechukaran Yaaru Yaaru - kuselan
Poonkaatile un - Uyire
poovukellam siraku mulaithathu- Uyerodu uyeraga
poi solla intha manasuku- April mathathil
pengal nenjai kollai - Jay jay
Panneril nanaintha pookkal - Uyire unakaaga

« Last Edit: December 06, 2011, 01:54:54 AM by Global Angel »
                    

Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: P
« Reply #1 on: July 15, 2011, 10:51:59 PM »
பார்க்காத என்ன பார்க்காத
கொட்டும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
தூக்கத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல..
(பார்க்காத)

வேணா வேணாண்ணு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான் துரத்த
வம்புல நீதானே மாட்டி விட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப் புட்ட
கறுப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப் புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட
(பார்க்காத)

(பெண்)
வேணா வேணாண்ணு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
கானோம் கானோண்ணு நீ தேட
காதல் ஒண்ணும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாலும்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
(பார்க்காத)

கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே


Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: P
« Reply #2 on: July 15, 2011, 11:01:59 PM »
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் ஒரு ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்



தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே


பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகல் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட


Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: P
« Reply #3 on: July 15, 2011, 11:09:29 PM »
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி போல பொங்குற மனசு பாடாதோ?

(பூவரசம்பூ)

தூது போ ரயிலே ரயிலே!
துடிக்குதொரு குயிலே குயிலே
என்னென்னவோ என் நெஞ்சிலே!

(தூது)

பட்டணம் போனா பார்ப்பாயா?
பாத்தொரு சங்கதி கேப்பாயா?
கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி
தூது போவாயோ?

(பூவரசம்பூ)

நடப்பதோ மார்கழி மாசம்,
தையிலே நிச்சயதார்த்தம்
நாதஸ்வரம் மேளம் வரும்

(நடப்பதோ)

நெதமும் நெல்லுச் சோறாக்கி நெத்திலி மீனு குழம்பாக்கி
மச்சான் வந்தா ஆக்கிக்கொடுப்பேன்,
மாருல சாஞ்சு புதையலெடுப்பேனே!

(பூவரசம்பூ)

கர கர வண்டி காமாட்சி வண்டி,
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி...ஓ!

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு
(பூவரசம்பூ)



Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: P
« Reply #4 on: July 17, 2011, 02:09:32 AM »
Film Name: கற்றது தமிழ்

பரபர பரபர பரபர பரபர பரபர பரபர பட்டாம்பூச்சி
தொட தொட தொட தொட தொட பல வண்ணமாச்சி
இதுஒரு இது ஒரு ஒரு கண்ணாமூச்சி
இதயத்தினால் வானிலை அது மாறிபோச்சு...

உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

வான்பார்த்த பூமி காய்ந்தாலுமே
வரப்பென்றும் அழியாதடி
தான்பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே
கண்ணாடி மறக்காதடி
மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம்
உன்வியர்வை தரும் வாசம் வரும்மல்லவா
உன்னினைவில் நான் உரங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம்மல்லவா

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

நாமிருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே
நினைவென்றும் முடியாதடி
நாமெடுத்த நிழல்படம் அழிந்தாலுமே
நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா
நீயின்றி என் வாழ்கை விழுதல்லவா..

ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

உனக்காகதானே இந்த உயிருள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாள் என்றும் இல்லை
யாரென்ன சொன்னால் என்ன அன்பே..
உன்னோடு நானும் வருவேன்
ஒருமுரை ஒருமுரை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்..
மறுமுரை மறுமுரை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்...

Offline ReYoN

  • Full Member
  • *
  • Posts: 116
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Life Is Beautiful, If We Know How To Live
Re: P
« Reply #5 on: July 17, 2011, 02:21:59 AM »
Film Name: கற்றது தமிழ்

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே


உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

ஏழை காதல் மலைகள்தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #6 on: July 17, 2011, 09:17:19 PM »
Film Name : Roja

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #7 on: July 19, 2011, 12:54:04 PM »
Film Name : Aasai

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா.. இல்லை பூவில் உறங்கவா...


சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்


துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #8 on: July 19, 2011, 12:56:45 PM »
Film Name : Amaravathi

புத்தம்  புது  மலரே  என்  ஆசை  சொல்லவா   
பொத்தி  வைத்து  மறைத்தேன்  என்  பாஷை  சொல்லவா   
இதயம்   திறந்து  கேட்க்கிறேன்   
என்னதான்  தருவாய்  பார்க்கிறேன்   
நெஞ்சுக்குள்ளே  என்னென்னமோ  நினைத்தேன்   
நித்தம்  நித்தம்  கற்பனைகள் வளர்த்தேன்  தவித்தேன்   


(புத்தம்)   


செல்லக்  கிளி  என்னை  குளிப்பிக்க  வேண்டும்   
சேலைத்  தலைப்பில்  துவட்டிட  வேண்டும்   
கல்லு  சிலை  போலே  நி  நிற்க  வேண்டும்   
கண்கள்  பார்த்துத்  தலைவார  வேண்டும்   
நீ  வந்து  இல்லை  போட  வேண்டும் 
 நான்  வந்து  பரிமாற  வேண்டும் 
en இமை  உன்  விழி  மூட  வேண்டும்   
இருவரும்  ஒரு  சுவரம்  பாட  வேண்டும் 
உன்னில்  என்னைத் தேட வேண்டும் 


 (புத்தம்)   


கன்னி  உந்தன்  மடி  சாய  வேண்டும்   
கம்பன்  வரிகள்  நீ  சொல்ல  வேண்டும்   
உன்னைக்  கட்டிக்கொண்டு  தூங்க  வேண்டும்   
உந்தன்  விரல்  தலை கோதிட  வேண்டும்   
கையேடு   இதம்  காண  வேண்டும் 
கண்ணீரில்  குளிர்   காய  வேண்டும்   
உதட்டுக்கும் உதட்டுக்கும்  தூரம்  வேண்டும் 
உயிருக்குள்  உயிர்  சென்று  சேர வேண்டும் 
தாயாய்  சேயாய்  மாற வேண்டும்   


(புத்தம்)

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #9 on: July 19, 2011, 12:59:03 PM »
Film Name : Aalwar

பிடிக்கும் உன்னைப் பிடிக்கும்
அழகா உன்னைப் பிடிக்கும் 
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்......(2) 

அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும் 
அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும் 
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்......(பிடிக்கும்) 

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும் 
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும் 
ரோஜா பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும் 
ரேஸ்காரை போன்ற உன் வேகத்தை பிடிக்கும் 
தந்தம் போல் இருக்கும் உன் தோலை பிடிக்கும் 
தங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும் 
உனNனொட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும் 
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும் 
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும் 
அங்காங்கே நீ வைக்கும் இச்சுகள் பிடிக்கும் 
கன்னதில் செய்யும் காயங்கள் பிடிக்கும் 
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும் 
அப்ப அப்ப நேரும் ஊடல்கள் பிடிக்கும் 
ஊடல்கள் திறந்ததும் கூடல்கள் பிடிக்கும்  பிடிக்கும்
உன்னைப் பிடிக்கும் அழகா உன்னைப் பிடிக்கும் 
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்......(2)

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #10 on: July 19, 2011, 01:06:34 PM »
Film Name : Amman kovil kizhakkale

பூவ எடுத்து ஒரு மால தொடுத்து வெச்சேனே என் சின்னா ராச (2)
உன் தோளுக்காகத்தான் இந்த மால ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

(பூவ)

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால (2)
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன் (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

(பூவ)

வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
வாங்கலேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
கண்ணாடி வள முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சா
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா (2)
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #11 on: July 19, 2011, 01:08:39 PM »
Film Name : Anbe Sivam

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #12 on: July 19, 2011, 01:15:19 PM »
Film Name : Uzhavan

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

தென்றலை போல நடபவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #13 on: July 19, 2011, 01:52:46 PM »
Film Name : Sattham podathey

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

அடங்கமலே அலைபைவதேன்
மனமல்லவா ஆ ஆ ஆ ....

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைகளெல்லாம்
இளைபர மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
முடிவுகள் என்றும் ஆரம்பமே
வளவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா ஆ ஆ

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா ஆ ஆ ஆ

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆள்ளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரங்கள் எல்லாம்
பேணிய கொஞ்ச நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தன் ஒரு இரவேது
வலியாமல் தான் உள்ளம் கிடையாது
வருந்தாதே... வா ஆ

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா ஆ ஆ

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
எதை நீ துளைதாலும்
மனதை தொலைக்காதே

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா ஆ ஆ ....

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Swetha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1012
  • Total likes: 84
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If u judge people, u have no time to love them...
Re: P
« Reply #14 on: July 19, 2011, 02:02:28 PM »
Film Name : Sindhu bairavi

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

(பாடறியேன்)

அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்

(பாடறியேன்)

கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி
சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்டப் படி
என்னயே பாரு எத்தன பேரு
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னுதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா

(பாடறியேன்)

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....