உருகும் கண்களோடும்
இறுக்கமான இதழ்களோடும்
அறியாதவரை போல
நடந்து கொள்ள..
நமக்காக ஒரு சந்திப்பு
எங்கோ காத்திருக்கலாம்..
.
சசி சொன்னது போல் மிக நிஜமான வரிகள் மட்டும் அல்லாமல் வலி நிறைந்ததும் கூட.. வருண் சொன்னது போல் வலி சுகமாக இருக்கலாம்., ஆனால் அதை அனுபவிக்க முடியாது.. அனுபவித்தால் தாங்க முடியாத சுகத்தை தரும்.. அது வேதனையையும் ., வலியையும் கூட்டும்..
உங்கள் கவிதை மிக அருமை நண்பா.. கவிதையின் வலியில் என் மனம் கனக்கிறது..