கண்டிப்பாக சீர் கெடுக்கிறது.
நமது கலச்சாரம் அழிய சினிமாவும் ஒரு காரணம் தான்.
இந்நாளில் வன்முறை, ஆபாசம் இவற்றை அதிகம் ஊக்குவிப்பது சினிமா தான்.
பள்ளி பருவத்தில் காதலை புகுத்தியதில் அதிக பங்கு சினிமாவிற்குத்தானே உண்டு.
விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதுவிதமாக திருட ஆலோசனை தருவது திரைப்படங்கள் தான்.
இப்பொழுதெல்லாம் தவறு செய்பவர்களைத் தானே கதாநாயகனாக காட்டுகிறார்கள் அதை பார்த்து தவறு ஒன்றும் தப்பில்லை என்று எண்ணி பல பிஞ்சு உள்ளங்கள் சீர் கெட்டுகிடக்கிறது
சினிமா இன்றைய இளைஞர்களை மட்டுமல்ல நாளைய இளைஞர்களையும் சேர்ந்து கெடுக்கிறது