Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
ஒருநொடியும் மௌனமாக இல்லை; தாபம்பெருமணலாய் அவனுள்ளே விரிய; தானேசிறுகாசாய் அதில்தொலைத்து விட்டான்; போரில்பெருயானை எலாம்வீழ்த்தும் வீரன் பாவம்மனயானை அடக்கமுடி யாமல் தோற்றான்
இப்டிதான் சமயம் அறியாமல் இந்த பசங்க பேசப்போய் ... திட்டு வாங்குறதே பொழப்ப போச்சு ... இனிக்கு நேற்று இல்ல அன்னிக்கும் இதுதான் வழக்கம் போல .. ஆதி தங்கை கவி கையாள்கை நெறியோடு அருமையாய் உள்ளது ... நிச்சயமாக இந்த காவியத்தை உங்கள் பெயரில் நூலாக வெளியிட்டால் என்ன
ஆறாத ரணம்தான்ஆனாலும் அவளுகாய்ஆற்றிக் கொண்டான்அவள்தானே பேசினாலென்றுதேற்றிக் கொண்டான்