பத்து மாதம்
என்னை கருவில்
சுமந்த தாயே...
உன் கண்
என் கருவை கண்ட
நாள் முதல்
பிறந்த நாள்
வரை
உன் அன்பின் பாசக்கயிற்றில்
என்னை சுற்றி அனைத்தவள்
நீயே...
என் முகம் பார்த்து
பசி அறிந்தவளும்
நீயே...
எனக்காக
உன் வயற்று பசியை
மறந்து...
கடினமாக உழைப்பதை
உன் வேர்வை துளி
காட்டிக் கொடுக்கிறது
என் அன்புத் தாயே...
நான் அதிகம்
நேசிக்கும் பெண்
நீயே...
பிறப்பாயா
மீண்டும்
நீயே
என் குழந்தையாக...
தாயே..