1200
இளம்பூரணர் - தொல்காப்பிய உரையாசிரியர்
பேராசிரியர் - தொல்காப்பிய உரையாசிரியர்
சேனாவரையர் - தொல்காப்பிய உரையாசிரியர்
பொய்யாமொழிப் புலவர்
சேக்கிழார் - பெரியபுராணம் தொகுத்தவர்
மெய்கண்ட தேவர்
உமாபதி சிவாச்சாரியார்
வேதாந்த தேசிகர்
மணக்குடவர்
அருணந்தி சிவாச்சாரியார் - சிவஞான சித்தியார் சைவசிந்தாந்த நூல், இருபாவிருபஃது
அருணுலை விசாகன் - பாரதம் மொழி பெயர்ப்பாளர், நூல் கிடைக்க வில்லை
நஞ்சீயர் - பல வைணவ ஆக்கங்களின் உரையாசிரியர்
1300
பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
இரட்டைப்புலவர்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு
நமச்சிவாய மூர்த்திகள் - திருவாடுதுறை ஆதீனம் நிறுவியவர்.
போசராசபண்டிதர் - சரசோதிமாலை - 1310 ஈழத்தில் இருந்தும் வெளியான, இன்று எமக்கு கிடைக்கும் தொன்மையான நூல்[7]
சீகாழி தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற சித்தாந்த நூல் இயற்றினார்.[8]
நச்சினார்கினியார் - உரையாசிரியர்
அதிமதுரக்கவிராயன் -
அதிவீரராம பாண்டியர் - நைடதம்
பத்திரகிரியார் - மெய்ஞ்ஞானப் புலம்பல்
சீகாழித் தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம்
கச்சியப்ப சிவாசாரியர் - கந்தபுராணம்
சிற்றம்பல நாடிகள் - துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல் -
வேதாந்த தேசிகர்
1400
இந்தக் கட்டுரை அல்லது பகுதி தனக்குள்முரண் கொண்டுள்ளது. தயவு செய்து இதனை சரிசெய்ய உதவுவீர்.
அகப்பேய்ச்சித்தர் -
அருணகிரிநாதர்
உத்திரநல்லூர் நங்கை- பாய்ச்சலூர்ப் பதிகம்
வில்லிபுத்தூரார் - பாரதம் இயற்றியவர்
காழி கண்ணுடைய வள்ளல் - ஒழிவிலொடுக்கம்
சட்டைநாத வள்ளல் (1475-1500). சிவஞான வள்ளலின் மாணாக்கர், சதாசிவரூபம் நூல் எழுதியவர். 626 அடிகள் உள்ள அகவற்பா. சீகாழிக்காரர்.
சிவஞான வள்ளல், கண்ணுடைய வள்ளலின் மாணாக்கர். 20 நூல்கள் கொண்ட ஞானநூல் தொகுதி, கொல்லாமையை வற்புறுத்தி பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை.
சிவப்பிரகாசர், மதுரை காலம் ~1488. உரையாசிரியர், இவருக்கு முன் இருந்த 20 ஆசிரியர்களைப் பற்றி அறியத்தருவது.
திருநெறி விளக்க ஆசிரியர் (சிவாலய முனிவரின் மாணாக்கர்) 1400-1425.
காளிமுத்தம்மை வருணகுலாதித்தன் மடல் நூலாசிரியை. காளமேகப்புலவர் காலம். ஈடற்ற காமச்சுவை, கவிச்சுவை நூல் என்பர். மடலூர்தலுக்கு இணையற்ற நூல் என்பர் (தமிழ்க் கலைகளஞ்சியம்).
சிங்கை பரராசசேகரன்
வீரராகவ முதலியார், முத்தமிழ்க்கவி 15 ஆவது நூற்றாண்டு.. நூல்கள்: திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ண மங்கைமாலை, வரதராசர் பஞ்சரத்தினம், பாலூர்க் கலம்பகம், செய்யூர்ப் பிள்ளைத்தமிழ், தனிப்பாடல்கள்.
கயாதர முனிவர்
காளமேகப்புலவர் - யமகண்டம், பிரப்பிரம்ம விளக்கம், சித்திரமடல்
அகப்பேய்ச் சித்தர் -
பரஞ்சோதி - திருவிளையாடற் புராணம்
இரட்டையர் இளஞ்சூரியன், முதுசூரியன் - ஏகாம்பரநாதர் உலா
சொக்கநாதப் புலவர் - கிள்ளைவிடு தூது
அம்பலவாண தேசிகர் - பத்து பண்டார சாத்திரங்கள் இயற்றியவர், மூன்று இதர நூல்களையும் இயற்றியவர்[9]
தத்துவராயர் - 18 சமய நூல்கள்
பகழிக் கூத்தர்
கடவுள் மாமுனிவர்
மணவாள மாமுனிவர்
சட்டைநாத வள்ளல் - சாதாசிவரூபம்
சிவஞான வள்ளல் - வள்ளல் சரித்திரம்