FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on January 23, 2018, 08:59:29 PM
-
நம்மை அளவுக்கு அதிகமாக
நேசிப்பவர்களிடம்
சற்று தள்ளி இருப்பது
அவர்களை காய படுத்தும்
நோக்கில் அல்ல ...
நம்மால் அந்த அன்புக்கு
ஈடு கொடுக்க முடியாமல் தான் ...
-
கவிதை பிரமாதம் அண்ணா
கவிதைகள் தொடரட்டும்