கடனோடு மட்டும் நின்றால் பரவாயில்லை அதற்க்கு வட்டி போட்டு வட்டி குட்டி போட்டு பாமரர்களையும் பழிவாங்கி கொண்டிருக்கிறதே இந்த அவலம் மாற முயற்சி எடுப்போம்...!!!
நாம் முதலில் வட்டி வாங்காமலும் வட்டிக்கு கொடுக்காமலும் இருப்போம்...!!!
வட்டியை ஒழிப்போம்...!!!