இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பவித்திரா
பிறப்பு என்பது ஒரு வரம்
அதில் வாழ்வு என்பது சவால்
அந்த வரத்தால் நாம் பயனடைய
எதிர்கொள்ள வேண்டிய சாவால்கள்
பலப்பல
அதுவும் பெண்ணாய் பிறந்து விட்டால்........
முட்களின் நடுவே மலரும்
ரோஜாப் பூ என்பது தான்
மனித வாழ்க்கை
முட்களை ஒதுக்கி
ரோஜாவைப் பறித்து
சூடிக் கொள்வத்தில்லையா
அது போலத் தான்
பிரச்சனைகளை ஒதுக்கி
வாழ்கையை இன்பமாக வாழ்வதும்
உங்கள் வாழ்வில் பிரச்சனைகள்
மலர்களாக மாறட்டும்
இன்பம் என்றும் உங்கள்
இதயத்தை தழுவட்டும்
என்றும் இன்பமாக, இளமையாக
வாழ இறைவன் உங்களுக்கு
துணை நிற்கட்டும் என
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும்
அன்பன்
தமிழன்