தங்கைக்கு வணக்கம்,,
வரைபடாத ஓவியம்
கண்ணுள் ஓர் ஓவியம்
அது நானென கண்டேன்
காதலெனும் ராகத்தில்
இமைகளின் நடணமும்
கண்களின் தந்தியில்
கொட்டிய வார்த்தையில்
விழிகளின் மலர்ச்சியில்
புலப்படும் அன்பிலே
உன்னிமை மூடாது
தேடிய என்னை
நானே மறைத்தேன்
ஒழிந்திருந்து ரசித்தேன்
உன்னிடமே எனைகொடுத்தேன்.
கவிதையின் ஆரம்பம் அன்பில்
இல்லையெனில் வலியில்.
தொடரட்டும் உங்கள் கவிபயணம்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நன்றி