ஏனோ இன்று
உன் நினைவுகள்
என்னை சூழ்ந்துகொண்டு
கற்பனை உலகிற்கு கொண்டு செல்கிறது
சில
நினைவுகள்
நினைவுக்கு வரும் போது
விழி அருவியாகவும்
நெஞ்சம் போர்களமாகவும்
மாறி போகிறது ...
உன் நினைவுகள்
என்னை தீண்டும்
போது
நானும் பெண்ணாக
மாறி கருதரிக்கிறேன்
என் கிறுக்கல்
என்னும் குழந்தையை ...
உன் நினைவுகளும்
எனக்கு
தாய்மையை உணரச்செய்கிறது ....
.
.
எப்படி இருக்க நீ ?