புதுசா ஒரு பாட்டு try பண்ணிருக்கேன் ,
கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
விழி இரண்டில் பேசி என் இதயத்தை புத்தகமென நீ வாசி,என் வாழ்க்கை அதையே நான் உனக்காய் தருவேனே
புன்னகையை வீசி மெய் காதலில் வருகிறேன் என்னை நீ நேசி , உன் காதல் தந்தால் என் உயிராய் சுமப்பேனே..
நீ தானே எந்தன் அன்பே உன்னாலே நான் வாழ்வேன் நீ நீங்கி போகும் போதே மண் மீது நான் வீழ்வேன்..
இந்த பாடலை கேட்க கீழ இருக்க link கிளிக் செய்யவும் நன்றி..