Author Topic: கயவர்களால் தானோ ??  (Read 738 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கயவர்களால் தானோ ??
« on: August 27, 2012, 10:09:05 AM »
தீதென்பார் உன்னை, தீதிர்க்கே தீதானவர்

தீதென்று எனைக்கூற, காரணம் யாதென்பாய் ?

தீதனே தான் நீ  என்று முத்திரையிடுவார்

மிகப்பெரியவர் போல் முகத்திரை அணிந்த

மகாபுருஷ ஆதிமடையர்கள்

கடவுள் அவன் ,கல்லாய் போனது - மனம்

கல்லாய் போன இக்கயவர்களால் தானோ ??


   கயவர்களால் தானோ ??