அன்பின் வணக்கம் தம்பி,
கதையும் அதன் கருவும் மனிதர்கள் நடுவே
அதிகம் பேசப்படு பொருள்,
உன் கண்ணாவின் சிறப்பியல்பை மனிதர்கள் தம்மகத்தே
நிலைபெற செய்ய மறப்பதனாலேதான் பிரிவினைகள்,
உனது கண்ணாவுக்கு கடவுள் கொடுத்த வரமாம்
நன்றி உணர்வு மனிதர் நடுவே நிலைத்தால், நிலைபெறும்
உறவுகள்.
தொடர்ந்து பயணம் செய், சோர்வு வரும்போது தட்டி
கொடுப்பாரை நாடு, பயணம் தடையற ஓடும்.
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி