ஆண் பெண் பால் வேறுபாடில்லை நல்லொழுக்கத்திற்கு என்பது என் கருத்து. எனினும் ஆண் தனக்கு மனைவியாய் வரும் பெண்ணை நேசித்து, எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுத்தராமல் இருப்பதும், பெண் தனக்கு கணவராய் வருபவருக்கு இடர் ஏற்படும் சூழ்நிலையில் உற்ற துணையாய் இருப்பதும் சிறப்பானதாக அமையும். ஏனெனில் ஆண் தோற்றத்தில் உறுதியாய் தெரிந்தாலும் மனதளவில் ஒரு குழந்தை தான். பெண் தோற்றத்தில் மென்மையாய் தெரிந்தாலும் மனதளவில் உறுதியானவள்.
இந்தியாவின் தென்பகுதியின் கடைசி நுனி ( தென் மேற்கு , தென் கிழக்கு , தெற்கு அனைத்தும் சேர்த்து) அருகில் உள்ள நாடு எது?