சுருதி நண்பர்கள் மீது அதிக பாசம் வைப்பது தவறு அல்ல ... அனால் அவர்கள் நம்மகிட்ட மட்டும் பேசணும் .... மத்தவங்ககிட்ட உரிமையா பேசுறது பிடிக்காம
நடந்துகுறது .... நமக்குமட்டும்தான் அப்படி நினைக்குறது தப்பு ... காரணம் அவர்கள் நமக்கு மட்டும் அல்ல நம்ம போல நிறையபேருக்கு நண்பராகவோ நண்பியகவோ இருப்பார்கள் .... அதனால் நாம் அன்புவைக்கலாம் ஆனால் நம் அன்பே அவர்களை
சலிப்படைய வைத்துவிட கூடாது