நிழல் படம் எண் : 030
இந்த களத்தின்
இந்த நிழல் படம் THAMILAN அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/030.jpg)
பறவை இனத்துக்கு
இருக்கும் பாசம் கூட
ஆறறிவு கொண்ட
மனித குலத்திற்கு
இல்லையோ!!
பாசத்தை இந்த பறவை
பார்த்து கற்றுகொள் !
தன் பிள்ளைக்கு கிடைத்த
பாசம் வேற இனத்துக்கும்
காட்டுகிறது
ஆயிரம் உறவுக்குள்
ஓர் அர்த்தமுள்ள
உறவு அன்னை
அம்மா இல்லாமல்
பாசம் இல்லை !!
தாய் பாசம் இல்லாமல்
உலகமே இல்லை
இந்த ஐந்து அறிவு
பறவைக்கு உள்ள
பாசம் மனிதனுக்கு இல்லை !
விழித்திடு மனிதா
ஐந்து அறிவு உள்ள பறவை
அடுத்த உயிர் வாழும்
ஜீவனுக்கு பாசத்தை
கட்டுகிறது !
மனிதா சிந்தித்து பார்
நாம் என்ன செய்கிறோம்
என்று வாய் இல்லாத
ஜீவனை இறையாய்
உட்கொள்கிறோம் !
தான் பிள்ளையை
காக வைத்து
வேறு ஒரு இனத்திருக்கு
பாசத்தையும் ,தன் உணவையும்
பகிர்ந்து கொள்கிறது !!
சிந்தியுங்கள் பார்
இதை பார்த்தாவது
திருந்த கற்றுகொள்
தன் பிள்ளை தன்குடும்பம்
இல்லாமல் !!
உன்னை சார்ந்தவருக்கும்
உயிர் உள்ள பிரவிகள்கும்
உன்னால் முடிந்த உதவியையும்
பாசத்தையும் செய்ய இந்த
பறவை பார்த்து கற்று கொள் !