Special Category > பொது விவாதம் - General Discussions (Debates)
~ Nambikai Dhrogam Panuravanggale Yena Panuvingge? ~
MysteRy:
Nambikai Dhrogam Panuravanggale Yena Panuvingge?
Maran:
உங்கள் விவாதக் கேள்விக்கு ஏற்ற படத்தைதான் தேர்வு செய்து இருக்கிறீர்கள் தோழி MysteRy... :) முதுகில் குத்துபவர்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் "நம்பிக்கை துரோகம்"
நம்புகிற ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் போது நாம் உணரும் வலியை விட வேறு வலி எதுவுமே இல்லை, உச்சபட்ச வலி அதுதான்.
துரோகத்தில் துரோகம் நம்பிக்கை துரோகம்,
அத்துரோகம் துரோகத்திலெல்லாம் தலை...
துரோகம் செய்த எதிரியை கூட மன்னித்து விடும் மனம்... நம்பிக்கை துரோகம் செய்த நெருங்கியவர்களை மன்னிக்க மட்டும் ஏனோ தயங்குகிறது...
ஒரே ஒரு நம்பிக்கை துரோகம் நம் எண்ண உணர்வுகளை அதிகமாக சிந்திக்க வைத்து அனைவரையும் Scan செய்ய வைத்து எளிதில் புரிய வைத்து விடுகிறது சுற்றியுள்ள எல்லா துரோகிகளையும்.
மீண்டெழுந்து வந்த ஒரு நம்பிக்கை துரோகம், வாழ்க்கையின் எதார்த்தம் என்னவென்பதை உணர்த்தி விடுகின்றது.
நிதர்சனம் என்னவென்றால், பல நம்பிக்கை துரோகம் கண்ட மனிதர்கள் யாசிக்கும் அன்பைக் கூட விரட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இப்பொழுது.
மிகச்சிறந்த தண்டனை என்றால் அவர்களை கண்டுக்காம விட்டுவிடுவதுதான் வேறென்ன இருக்கமுடியும் தோழி MysteRy... :)
நம்பிக்கை துரோகம் என்ற பெயரில் உள்ளத்தில் உருவாக்கிய பள்ளங்களை வெற்றிகள் கொண்டு நிரப்புவதே சரியான பழி தீர்த்தலாக இருக்கும் என்பது என் எண்ணம். :) :)
MysteRy:
BreeZe:
nambikai dhrogam panuravangala pudichi tovichi edukanum....tiruntata jenmam athu ellam!!! yaar kite ne solli solli face le chappu chappu ne vaikanum apadiye munji mela kuttu kuttu ne kuttanum ...blood vara vara nose le adichi nose odakanum!!!
PraBa:
Breeze
என்னம்மா நீங்க இப்படி சொல்ரிங்கலேமா :( >:(
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version