அன்பு தோழி Niya,
முதல் கவிதை தவிப்பின் தாக்கத்தை எளிய நடையில் அருமையாக சொல்லியுள்ளீர்கள்
கோபத்தின் உச்சத்துக்கு போனாலும்
ஊமையாய் - அமைதி காக்க
வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறேன்.
காயத்தின் வலியை ஓரளவு தாங்கிக்
கொள்ளலாம் - ஆனால்
வலியே ஆறாத காயமாகி விட்டது.
நிரம்பி விட்ட உண்டியல் போல
வேதனைகளை - இனியும் சுமக்க
முடியாமல் தவிக்கிறது என் மனசு
உச்ச வரிகள் உணர்வுபூர்வமான வார்த்தைகள்
வாழ்த்துக்கள்