அற/நீதி நூல்கள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (மேலே பார்க்க)
நல்வழி
கொன்றைவேந்தன்
ஆத்திசூடி
நீதிவெண்பா
நீதிநெறிவிளக்கம்
உலகநீதி
நல்வழி
வாக்குண்டாம்
நீதிவெண்பா
நீதிநெறிவிளக்கம்
கல்வி ஒழுக்கம்
வாக்குண்டாம்/மூதுரை
நன்னெறி (நூல்)
சிறுபஞ்சமூலம்
பழமொழி நானூறு
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
காப்பியங்கள்:
பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
ஐப்பெருங் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் (புத்தம்)
மணிமேகலை (புத்தம்)
சீவக சிந்தாமணி (சைனம்/சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
குண்டலகேசி (புத்தம், நிலையாமை)
ஐஞ்சிறுகாப்பியங்கள்
உதயணகுமார காவியம் (சைனம்/சமணம், அரசன் உதயணன் வரலாறு)
நாககுமார காவியம் (சைனம்/சமணம், தற்போது கிடைக்கவில்லை)
யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
நீலகேசி (நீலி என்ற பெண் சைன/சமண முனிவர் சைன/சமண சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
சூளாமணி (சைனம்/சமணம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)