என்றோ ஒரு நாள் உன்னை சந்தித்தேன்
உன்கண்களில் என்னை மறந்தேன்
உனக்கு என் மீது நட்பு
எனக்கு உன் மீது காதல்
உன் நட்பு காதல் ஆனது
எனக்கு தெரியும்
எதோ ஒருகாரணத்தால்
என்னை ஒதுக்கினாய்
உள்மனதில் ஒரு நினைப்பு
வெளி முகத்தில் ஒரு தவிப்பு
சொல்ல முடியா ரணம் கொண்டு
துயில்கிறது என் இதயம்
மீண்டும் உனை நாடி - என்
இதயம் துடிக்கிறதே உன்
இதயமதில் இடம் வேண்டும்
பாவையவள் எனக்கு
Hi Niya Sis...
Yaroda Kadhal :o pavam Avunga
Cho Sad :'( azhagana Varigal...
Athe Samaiyam kadhalin valiyayum
solirukinga :(... Vazhuthakal ungal
Kavi payanam thodara... :)
வாழ்க்கையில் நடக்கும் இயல்பான நடைமுறையை அழகாக சொல்லி உள்ளது நன்றாக உள்ளது.