FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on November 10, 2017, 03:04:07 AM
-
உயிராக நீ
உடலாக நான்
கண்ணாக நீ
இமையாக நான்
இருளாக நீ
ஒளியாக நான்
கவியாக நீ
வரியாக நான்
மலராக நீ
முள்ளாக நான்
தேவி உன்னை எண்ணி பல ஜென்மம் காத்திருப்பேன்
தேவன் என்னை நீ மன்னிப்பாய் என்னும் சந்தோஷத்தில்
நீ இல்லாமல் நான் இல்லை சகியே .....
@jegatish
-
தேவி எங்கிருந்தாலும் உடனடியாக வந்து
தேவன் என்னும் ஜெகனிடம் மன்னிப்பை
வழங்கும் படி கேட்டு கொள்கிறேன் ..
:D :D :D ;)
-
வணக்கம் ஜெக தம்பி ....
கவிஞனாக நீ...
உன்னை காலைப்பதற்காக
(Kalaipatharkaaga ... :(spelling crct ah terile ...knjm doubt...purinjikitta seri )
நான் ...
எப்படி ....நாங்களும் சொல்லுவோம்லே ....
ஹிஹிஹி..சும்மா தம்பி ...
அவளும் நானும் ...
அழகிய குட்டி கவிதை ...
தொடரட்டும் கவிப்பயணம் ...
வாழ்த்துக்கள் ...!!!
நன்றி ...
-
சின்ன பையன் என்று நினைச்சேன். மன்னிப்பு வேற கேட்ருக்கீங்களே.
சூப்பர் .....வாழ்த்துக்கள்
-
ஜோக்கர் அண்ணா , ரித்திகா அக்கா , Sweetie மா
வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி
பாடகர்களின் முன்னேற்றம் கைதட்டுகளில் உண்டு.
ஒரு கவிஞனின் முன்றங்கள் உங்களை போன்ற
நல் உள்ளங்களின் பாராட்டுகளில் உண்டு ...